வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்திய காட்சிகளை நம்பி ப்ரயோஜனம் இல்லை. அவன் அவன் தமிழ்களை பார்த்த வெறுப்பா இருக்குது. காங்கிரஸ் இருந்து இப்போ இந்த பிஜேபி வரை தமிழ் தனி தேசம் எதுவும் உருவகிரக்கூடாதுனு கண்ணும் கருத்துமா இருக்கானுவ. இதுல வேடிக்கை என்னவென்றால் சிங்கப்பூர் ஏர்போர்ட் தமிழ் பதாகைகளை perthu அதை தூக்கிவிட்டு ஹிந்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து உள்ளனர். முன்னாள் சிங்கப்பூர் அதிபர் அதை மறுது தமிழர்கள் சிங்கப்பூர் வளர பாடு பட்டுள்ளார் இந்திய தமிழர்கள் மட்டும் அல்லது இலங்கை தமிழ்களும் உள்ளனர் என்று சொன்ன பிறகு அடங்கி உள்ளனர். இவளவு இன புத்தி உள்ள இந்த ஒன்றிய காட்சிகala தமிழர்களின் நளனுக்கு போராட போகிறார்கள்? அதுதான் சீனாவை நாடுகிறார்கள்.
1000 லட்சம் எக்கர் நம்மிடமுள்ள நிலத்தை சீனர் எடுத்ததை மோடி எதிர்க வக்கில்லாத போது ஏன் தமிழ் தலைவர்கள் மேல் மட்டும் இந்த காட்டம் . என்ன பேரம் நடந்தன.?
இந்தியாவை நம்பி பலன் இல்லை என்று புரிந்து கொண்டு விட்டனர்.
மாலத்தீவு மாதிரி துட்டு எங்கு கிடைக்குதோ அங்கேதான் போவோம்
சீனாவின் தந்திரம்...
பணம் படுத்தும் பாடு..... கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே....
தமிழன் புது ரகம்?
திமுகவினரிடம் அவர்கள் பாடம் கற்றிருக்கவேண்டும். மேலும் மேல்படிப்பு காங்கிரஸ் காரர்களிடம் கற்றிருக்கவேண்டும்.
காசுக்கு விலை போவதில் அவர்கள் ஒன்றும் விதி விலக்கு இல்லை எங்கள் திராவிட மாடலில் இதெல்லாம் சகஜம்
எல்லாம் ஆரிய கும்பலிடம் கற்ற பாடம் தான் சந்தர்ப்பவாதம் சனாதன தர்மம் இப்படி சொல்லிக்கிடேயே போகலாம்
சீனாவிற்கு விலை போவது, ........... கொடுப்பது எல்லாம் காங்கிரசின் பாரம்பரிய வழக்கம், அதைவிட இருபத்தி ஒண்ணாம் பக்க பேர்வழிகளுக்கு இது அத்துப்படி.
மேலும் செய்திகள்
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
2 hour(s) ago
பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!
3 hour(s) ago | 4
கட்டாக்கில் வன்முறை 144 தடை உத்தரவு
6 hour(s) ago