வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Yes
இதை நான் வரவேற்கிறேன்.... ஆனால் கவனிக்க பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது...இந்த சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்காவில் செய்த வேலை என்ன? அதனால் அமெரிக்கா விற்கு அந்த வேலையை யார் செய்வார்கள் இனிமேல்... இப்பொழுதே இந்த மாதிரி ப்ளூ காலர் ஜாப் செய்வதற்கு ஆள் இல்லை என்று நினைக்கிறேன்... இதற்கு பதிலாக புது விசா type அறிமுகபடுத்தி கண்ட்ரோல் செய்யலாம்... இல்லையென்றால் இது அவருக்கே சிக்கலாக முடியும்...
இதே போல் இந்தியாவில் இருந்து பங்களாதேஷிகளை ஒட்டு மொத்தமாக நாடு கடத்த வேண்டும். அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் அந்த நாட்டுக்கே நாடு கடத்த வேண்டும்.
மிக சரியான செயல் இதை நான் நூறு சதவிகிதம் வரவேற்கிறேன். இந்த மாதிரி ஒரு தைரியமான தலைவர் இந்தியாவிற்கு தேவை. மோடி இந்த விஷயத்திலும் சரி ஊழல் பேர்வழிகளை தண்டிப்பதிலும் சரி நல்ல உதாரணமாக இல்லை. மற்ற விஷயங்களில் நான் மோடியை ஆதரிக்கிறேன்.
நீங்கள் 400 எம் பிக்கு மேல் கொடுத்திருந்தால் செய்திருப்பார். வெறும் 240 தை வைத்துக்கொண்டு என்ன செய்வார். நாயுடு நிதீஷ் நினைத்தாலும் முடியாது. ஓட்டு பொறுக்கிகளின் ஆதரவும் வேண்டும்.
அதென்ன மற்ற விஷயங்களில்? அவை என்னவென்று குறிப்பிட்டு சொல்லக் கூடாதா?
டிரம்ப் அவர்கள் செய்வது மிக சரியான செயல். இந்தியாவில் நடைமுறை படுத்தினால் குறைந்தது ஒரு கோடி பேர் இருப்பார்கள். செய்வீர்களா? செய்வீர்களா?
அங்கு போன குற்றவாளிகள் இந்தியாநந்து கை வரிசை காட்டுவார்கள், அவதானம் தேவை.
இந்தியாவும் இது போல கள்ளக்குடியேறிகளை வெளியேற்ற வேண்டும். இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் - வங்கதேசத்தவர்களுக்கோ அல்லது ரொகிங்கியாக்களுக்கோ சொந்தம் இல்லை.
நம்ம நாலு நாடுகளிலும் போய் குடியேறலாம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் நம்மாளுங்க திரும்பி வந்து இறங்கும்போது என்ன சொல்ல போகிறோம்
துணை அதிபராக கமலா காரிஸ் வராமல் இருந்திருந்தாலும் இப்படி நடக்காமல் இருந்திருக்கலாம்
புள்ளகுட்டிங்களோட ரெடியாயிரு உன்னையும் பக்கிக்கு நாடுகடத்த போகிறோம்