வாசகர்கள் கருத்துகள் ( 14 )
குர்தீஸ் இனம் அழிப்புன்னு எர்டோகனுக்கு இஸ்ரேல் கைது வாரனரட் பிறப்பிங்க
அதுக்கு வாரண்ட் ஒரு கேடு
கைது வாரண்ட் எல்லாம் அதிகம்.
இஸ்ரேல் துருக்கி பிரதமருக்கு ஜாமீன் இல்லா கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும்.
மோடி சார் இந்த துருக்கிக்கு ஓடி போயி உதவி செய்தார்
Erdogan is an international terrorist.
பிறப்பிச்சி ....கிழிக்கப்போறியா??? அவரை டச் பண்ணமுடியாதுனு உனக்கே தெரியும். எதுக்கு இந்த காமடி....
திராவிட காமெடியர்கள் மக்களை ஏமாற்ற சமூக நீதி மேடையில் பேசுவதில்லையா அதை போல் தான் துருக்கியும் தன் மத மக்களை ஏமாற்ற செய்யும் தந்திரம்.
Turkey is a third class, failed state.. naturally their partners are also in the same class..we must not have any dealing with this third class nation..
துருக்கியில் ஆட்சி மாற்றம் நடை பெற வேண்டும்
அப்படியே துருக்கி ஆட்கள் இந்தியா வந்தால்...அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும்...... துருக்கி பாகிஸ்தான் நாட்டுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்...... தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் செயலை செய்து வருகிறார்கள்.... அதற்காக அந்த நாட்டை சேர்ந்த யாரையும் கைது செய்யலாம்.... அதுமட்டுமல்ல இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு துருக்கி நாட்டினர் தான் முக்கிய காரணம் !!!
மத்திய ஆசியா அமைதியின்மைக்கு துருக்கி கத்தார் ஈரான் மூன்று நாடுகள் மட்டுமே காரணம்.