வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சீனாவுக்கு மாணவர்கள் அதிகம் படிக்கப் போய் தான் அங்கிருந்து சீனாவின் தொழில் நுட்பம் அதிகமாச்சு. போதாக்குறைக்கு பேராசை புடிச்ச அமெரிக்க கார்ப்பரேட்கள் எல்லா ஆலைகளையும் சீனாவுக்கு மாத்திட்டாங்க. அதற்கு தேவையான எல்லா மூலப் பொருட்களையும் நேரா சீனாவுக்கே போயிருச்சு. இன்னிக்கி அமெரிக்காவுக்கே செமிகண்டக்டருக்கான மூலப் பொருள்கள் கிடைப்பதில்லை. சப்ளை செயின் எல்லாம் சீனாவின் கட்டுப்பாட்டில். இந்தியா கடந்த 20 வருஷமாத்தான் மாணவர்களை அனுப்புது. தவிர மென்பொருள் தயாரிப்பு, மெயிண்டனன்ஸ் எல்லாம் இந்தியாவின் கண்ட்ரோலில். அதனால், சாஃப்ட்வேர் வேலைகளும் அமெரிக்காவில் காலி. நம்ம ஆளுங்க அங்கே போயி அவிங்க வேலையையும் எடுத்துக்கிட்டா ?
சும்மா இடம் கிடைத்ததே என்று ஏதாவது சொல்ல கூடாது எதேர்க்கு சீனா போய் அமெரிக்கர்கள் படிக்க போகிறார்கள்
இது மிக மிக பெரிய தவறு. சீனாவை எங்களுக்கும் இந்தியாவுக்கும் பிடிக்காது. அதற்காக அங்கு படிக்கும் மாணவர்களுக்கு விசா ரத்து செய்து அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவது மிக மிக பெரிய தவறு. சீனாவில் படிக்கும் மற்றும் அங்கே வசிக்கும் அமெரிக்கர்களுக்கு சீன அரசு இப்படி செய்தால், அமேரிக்கா சும்மா இருக்குமா? உங்கள் அரசியலுக்காக படிக்கும் மாணவர்களை பழிவாங்காதீர்கள்.
சீனாவை தடை செய்ய அமெரிக்கா பயப்படுகிறது அதே சமயம் இந்தியாவை மிக கேவலமாக நடத்தி கொண்டிருக்கும் அமெரிக்கா. அவர்கள் தொழில் நுட்பத்திற்கு மாற்றாக இந்தியாவில் புதிய கண்டுபிடுப்புகள் வர வேண்டும். நாம் அமெரிக்காவை மிஞ்சிய நாடாக வேண்டுமென்றால் மிக பெரிய விலை கொடுக்க வேண்டும். மேலும் பல விஷயங்களில் சீர் திருத்தங்கள் கொண்டு வர படவேண்டும். சீனாவை போல் கட்டுமான திறன் மேம்பட வேண்டும். எல்லா தயாரிப்பிலும் தற்சார்பு நிலையை பெற வேண்டும். நமது மத்திய அரசு மிக சரியான இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் செயல் திறன் வேகமெடுக்க வேண்டும். வாழ்க பாரதம்.
ஏற்கனவே இந்த பல்கலைக்கழகம் கம்முனிஸ்டுகளின் கூடாரம் என்று பெயரெடுத்திருக்கிறது. இந்த அழகில் சீனாவுடன் வேறு தொடர்பில் இருக்கிறதா?? அதனால் தான் நம்ம ஊர் கம்முனிஸ்டுகள் சீன விசுவாசிகளாக இருக்கிறார்களா??
சீன விசுவாசியா இருக்கிறத கூட மன்னிச்சிரலாம். ஆனா நம்ம பப்புவும் சீன அடிமைங்கிறது தான் கொடுமை.