வாசகர்கள் கருத்துகள் ( 47 )
காட்டுமிராண்டிகள் இப்படியே ஒவ்வொருத்தரா ஒழிஞ்சா உலகத்துக்கே விமோசனம்+==அவனுவ திருந்த மாட்டானுவ, அதற்கு வாய்ப்பே கிடையாது.அவுங்க அஜெண்டா அப்படி.
விரோதிகள் எந்த மூலை முடிக்கில் யார் அக்குள் கீழ் ஒளிந்து கொண்டாலும் விட போவதில்லை
நிஜமாகவே. அவன்தானா அல்லது. பிரசனையிலிருந்து தப்பிக்க பிராக்சி ஏற்பாடா என்பதுவும் ஆராயப்பட வேண்டும்
தீவிரவாதத்தை போற்றி வளர்த்தது பாகிஸ்தான் தான் தான். இப்பொழுது அவர்களே தீவிரவாதிகளை கொல்லவேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டனர் போலும். இது உண்மை தானா என்று உறுதியாக தெரியவில்லை.
எங்கள் குலதம்பிரான் தோவலை பாராட்டுகிறேன்... மர்ம மனிதர்களுக்கும் கூட பாரத இரத்தினா கொடுத்தாலும் தப்பில்லை...
புதிய ஆங்கிலேயே வருடம் இனிதே துவங்கியது. ஸ்வீட் எடு. கொண்டாடு. ஆனால் ஒரு சில தேச துரோக இந்திய அரசியல்வாதிகளுக்கு இது சோகமான செய்தி. அவர்கள் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பின் தலைவன் இறந்துவிட்ட துயரத்தில் அவர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் இருந்து விடுபட்டிருக்கும்
பாகிஸ்தான் இப்படி சொல்லியிருக்கு என்றால் வேறு ஏதோ நாடகம் ஆடுகிறது , ஒசாமா விஷயத்திலும் அவன் செத்துவிட்டான் என்று இரண்டு முறை சொல்லியிருந்தது , பாகிஸ்தானியர்கள் பிறப்பே அவர்களின் நடத்தையில் பிரதிபலிக்கும்
தெய்வம் நின்று கொல்லும்...ரா...ரா...ராம்...ஹரே
24 வருடம் கழித்து திருமதி ரச்னா கடியாலின் சாபம் பலித்தது, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தண்டனை கிடைத்துள்ளது மகிழிச்சி
மேலும் செய்திகள்
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
2 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
2 hour(s) ago
சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்
2 hour(s) ago
நாசாவின் வலைதள பக்கம் மூடப்பட்டதாக அறிவிப்பு
2 hour(s) ago
ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் சனே தகைச்சி
5 hour(s) ago | 1