உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தொடர்ந்து 5 நாட்களுக்கு 216 மில்லியன் கன அடி நீர் திறப்பு| Madurai|Kallazagar festival|Vaigai Dam

தொடர்ந்து 5 நாட்களுக்கு 216 மில்லியன் கன அடி நீர் திறப்பு| Madurai|Kallazagar festival|Vaigai Dam

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் 23 ம் தேதி அதிகாலையில் நடக்கிறது. இதையொட்டி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏப்ரல் 23 ம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்தது.

ஏப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை