108 எள் உருண்டை தானம் |Tamilisai donated sesame seeds
புதுச்சேரியில் காசிக்கு வீசம் பெற்ற திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான உற்சவமூர்த்திகள் கலந்து கொண்டன. இதில் கலந்துகொண்ட கவர்னர் தமிழிசைக்கு அமைச்சர் தேனி ஜெயக்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தீர்த்தவாரியில் பங்கேற்ற தமிழிசை சுவாமி தரிசனம் செய்தார். சனிக்கிழமை மாசி மகத்தன்று எள் உருண்டைகளை தானமாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினால் நினைத்த காரியம் கை மேல் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பிப் 24, 2024