உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Kumbabhishekam in 3 temples

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Kumbabhishekam in 3 temples

ராமநாதபுரம் மாவட்டம், தளக்காவூர் கிராமத்தில் வலம்புரி விநாயகர், பெரியநாயகி அம்மன் மற்றும் சிங்கமுக மாரியம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த மூன்று கோயில்களுக்கும் கும்பாபிஷேக விழா ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முதல் கால யாக பூஜைகள் நடந்தன.

ஏப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை