உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பெருவிழா களைகட்டியது Pongal Festival

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பெருவிழா களைகட்டியது Pongal Festival

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆர்.கே.ஆர். கல்விக்குழுமம் தலைவர் ஆர்.கே. ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.கே.ஆர். கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் மாலா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கே.பி.ஆர். கல்விக்குழுமம் தலைவர் கே.பி. ராமசாமி கலந்து கொண்டார்.

ஜன 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை