வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பொங்கல் பரிசு தொகையை அவரவர் பேங்க் அக்கௌண்டிற்கு போட்டால் நல்லது போன் பெ மூலம் அனுப்பினால் நல்லது .சீனியர் சிட்டிஸ்சனை நடக்க முடியாதவர்களை அழைத்து அவர்களை பார்க்கவே பாவம் தோண்றுகிறது.அரசு நடவடிக்கை எடுத்தால் நலம் .
இது குuட பி ஜே பி சூழ்ச்சி என்பான். மிசாவில் நான் சிறை சென்றேன் என்று பொய் பேசி தெரியும் திருட்டு டிராவிட கும்பல்.
எல்லாரும் ஒரே மாதிரியான நேரத்துல போனா என்ன பண்றது. Government office ல் இருக்குறவங்களுக்கு தெரியனும் server speed capacity. இதை வச்சு இந்த token கொடுத்து அந்த server load கொடுக்கனும்.