உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கட்டுமான நிறுவனம் மீது போலீசில் பரபரப்பு புகார் | Fraudulent Signature of IAS Officer

கட்டுமான நிறுவனம் மீது போலீசில் பரபரப்பு புகார் | Fraudulent Signature of IAS Officer

சென்னை புறநகர் பகுதியான பல்லாவரத்தை சேர்ந்த ஏகே பில்டர்ஸ் நிறுவனம், தாம்பரம் சேலையூரில் அடுிக்குமாடி குடியிருப்பை கட்டியது. அந்த குடியிருப்புக்கு மின் இணைப்பு பெறுவதற்காக, அதே பகுதியில் வசிக்கும் கோபாலன் என்பவரது வீட்டிற்கு அருகே டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி துவங்கியது. தன் வீட்டருகே டிரான்ஸ்பார்மர் வைக்க எதிர்ப்பு தெரிவித்த கோபாலன், ஏகே பில்டர்ஸ் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை