/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ அங்கன்வாடியில் சாப்பிட்ட சிறுமிக்கு நடந்த சோகம் | three year old girl | sexual assault | Crime
அங்கன்வாடியில் சாப்பிட்ட சிறுமிக்கு நடந்த சோகம் | three year old girl | sexual assault | Crime
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளுக்கு மூன்றரை வயதாகிறது. அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படிக்கிறாள் மதிய உணவு இடைவேளையி்ன்போது சாப்பிட்டு விட்டு கை கழுவ, அங்கன்வாடியை விட்டு வெளியே வந்தாள், சிறுமி. கைகழுவப்போன சிறுமி மீண்டும் வராததால் ஆசிரியை மற்றும் உதவியாளர் அதிர்ச்சியடைந்தனர்.
பிப் 25, 2025