வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மருத்துவர்களுக்கு மனம்கனிந்த பாராட்டுக்கள். இந்திய, குறிப்பாக தமிழ்நாட்டு மருத்துவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல நல்ல மனிதநேயம் கொண்டவர்கள்
மருத்துவர் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள், இந்த செய்தி தமிழக மக்களுக்கு மட்டும் இல்லை உலக மக்களுக்கும் ஒரு ஒளிவிளக்காக அமைந்து விட்டது நம் மக்கள் குறிப்பாக மக்கள் வரிப்பணத்தில் மிகப்பெரிய பதவியில் இருப்பவர்கள் பதவிக்கு வந்தவுடன் வெளிநாட்டுக்கு சிகிச்சை செய்துகொள்வதுதான் மரபு ஆனால் வெளிநாட்டில் இருக்கும் மருத்துவர்களும் நம் நாட்டுக்கு வந்து மருத்துவம் செய்துகொள்வது என்பது நடைமுறையில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது அதில் ஒன்றுதான் இந்த குழந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை இந்த செய்தியைப் அடிக்கும்போதே நம் குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு நிவாரணம் கிடைத்தது போல் இருந்தது திரு முருகராஜ் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள், வெளிநாட்டுக்குச் என்று சிகிச்சை செய்துகொள்பவர்கள் அங்கு உள்ளவர்களிடம் விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும், ஒரு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற சில எறங்களில் பல மாதங்கள் கூட காத்திருக்கவேண்டும், ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை எந்த நேரத்திலும் , எந்த சிகிச்சையும் பெற்றுக்கொள்ளலாம், பல இடங்களில் இலவசமாகவும் வந்தே மாதரம்
குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இப்படிப்பட்ட மருத்துவர்களை அரசும் பாராட்ட வேண்டும்
அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்
மேலும் செய்திகள்
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை
12-Jan-2026
இருபக்கமும் உயிர்கள்... இடையில் ஒரு பெண்!
06-Jan-2026 | 6
தி கிரேட் கிரேக் மறைந்தது
05-Jan-2026
அண்டார்டிகாவை வென்ற தமிழகத்து சிறுமி
31-Dec-2025 | 2
ஜீவகாருண்யத்திற்கு முளைத்த சிறகுகள்
24-Dec-2025
கண்ணீரில் நனைந்த ஒரு துண்டு ரொட்டி:
23-Dec-2025 | 2
துாக்கம் உன் கண்களை தழுவட்டுமே
11-Dec-2025