உள்ளூர் செய்திகள்

திருக்குறளை தலைகீழாக எழுதும் வாலிபர்

ஆத்தூரைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி வாலிபர் மணி (26). படிப்பை முடித்துவிட்டு, தன் ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், 45 x 45 செ.மீ., அளவுள்ள தாளில், ஒரு செ.மீ., இடைவெளியில், இரண்டு குறள்கள் வீதம், 1,330 திருக்குறள்களையும், வலமிருந்து இடமாக, தலைகீழாக எழுதியுள்ளார். திருக்குறள் மட்டுமின்றி, கட்டுரைகளையும், தலைகீழாக எழுதி காண்போரை அசத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !