உள்ளூர் செய்திகள்

அமிழ்தமிழ்து: கம்பன் சொல்லழகு

ராமாயணத்தில் கம்பர் பயன்படுத்தும் சில அழகான சொற்றொடர்கள் கீழே உள்ளன. அவற்றின் பொருளோடு அவற்றைப் பொருத்துங்கள்:1. இருநால் பகலின் இலங்கு மதி - அ. வசீகர கண்கள்2. தாளாறு உடைய பறவை - ஆ. கடல்3. குழவி ஞாயிறு - இ. அஷ்டமி சந்திரன்4. குழந்தை வெண்மதி - ஈ. வண்டு5. கள்ள வாள் நயனம் - உ. இளம் சூரியன்6. மீனநிலையம் - ஊ. பிறைநிலாவிடைகள்: 1. இ, 2.ஈ, 3.உ, 4.ஊ, 5.அ, 6.ஆ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !