உள்ளூர் செய்திகள்

தீபிகா குமாரி ஆறுதல்

துருக்கியில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை 'ரிகர்வ்' பிரிவு கலப்பு இரட்டையர் ஃபைனலில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் தீபிகா குமாரி, அடானு தாஸ் ஜோடி பங்கேற்றது. இதில் இந்திய அணி 1 - 5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !