உள்ளூர் செய்திகள்

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு

நடப்பு (2019 - 2020) கல்வியாண்டு முதல் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேர்வுமுறை அமலுக்கு வந்தாலும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாணவர்களை, 'ஆல் பாஸ் செய்யவேண்டும்' என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !