உள்ளூர் செய்திகள்

மும்பை அணி சாம்பியன்

இந்தியாவில் பிரிமியர் 'ஃபுட்சால்' (ஐவர் கால்பந்து) தொடர் நடந்தது. கோவாவில் நடந்த ஃபைனலில் மும்பை, கொச்சி அணிகள் மோதின. இதில் ஆட்ட நேர முடிவில் போட்டி 1 - 1 என சமநிலை அடைந்தது. இதனை அடுத்து, 'பெனால்டி ஷூட் - அவுட்' முறைக்கு போட்டி சென்றது. இதில் அசத்திய மும்பை அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !