கடந்து சென்றது ஃபானி!
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல், தமிழகத்தைக் கடந்து சென்றபோது காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி சென்றது. இதனால், புதுச்சேரி, தமிழகத்தின் 16 நகரங்களில், 100 டிகிரி வெப்பம் பதிவானது. கடும் வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல், தமிழகத்தைக் கடந்து சென்றபோது காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி சென்றது. இதனால், புதுச்சேரி, தமிழகத்தின் 16 நகரங்களில், 100 டிகிரி வெப்பம் பதிவானது. கடும் வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.