வாசகர்கள் கருத்துகள் ( 40 )
ஆர்.எஸ்.எஸ்., பிரசாரக்காரராக, அதாவது முழுநேர ஊழியராக தன் பொதுவாழ்வை துவங்கிய மோடி, அமைப்பை அடித்தட்டு மக்களிடம் கொண்டுச் செல்வதில் தேர்ந்தவராக இருந்தார். இது வானதி சொல்றது. காந்தியுடன் ஒப்பிட்டு பெருமை என்று சொல்லும் வானதி, அந்த மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றதும் ஒரு மதம் பிடித்த இன்னொரு ஆர்எஸ்எஸ் காரன் தான் என்ற முரணை மறந்தாரா? ஹா ஹா.. நல்லவர்கள் என்று ஒப்பிடுவதற்கு காந்தி, நேரு போன்ற தலைவர்கள் தான் இருக்கிறார்கள்.
ஹே ராம், ஆமால்லே?
நான் கூட முதலில் யாரோ சர்வதேச தலைவர்கள் தான் நம்ம ஜீயை புகழ்ந்து இருக்கிறார்கள் என்று நம்பி படித்த முடித்த பிறகு கடைசியில் பார்த்தால் நம்ம சொர்ணக்கா தான் சொல்லி இருக்காங்க!
You are just 200...better to remain within 200..
200 உபி கொத்தடிமை
மோடி ஒருவர் தான் இந்தியா பிரதமர் என்ற நாற்காலுயில் உட்கார தகுதியான மனிதர். இவரை தவிர. வேறு யாரேனும் இந்த நாற்காலியில். இருந்திருந்தால். அமெரிக்கா விற்கு பயந்து வாலை சுருட்டிக்கொண்டு. தூங்கியிருப்பார்கள். மோடியினால் மட்டுமே இந்தியாவை தலை நிமிர்ந்து நீக்கவைக்க முடிந்தது. எனவே எதிர் வரும் காலங்களிலும் மோடி தான் பிரதமர் என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டானர்.jaihindh. வாழ்க மோடி.
என்னைப் பொறுத்த மட்டில் மோடிஜி ஒப்பற்ற முழு முதல் பாரத தலைவர். பாரதம் பெற்ற முதல் மகன், தேச தந்தை. துண்டாடப் பட்ட பாரத நிலத்தை மீட்க போராடுகிறார். இவர் மட்டும் சுதந்திர போராட்ட காலத்தில் இருந்திருந்தால் கதையே வேறு. இந்தப் பெருமகன் நீடுழி வாழவும் இன்னும் பல் ஆண்டுகள் இந்தியாவை வழி நடத்தவும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம். ஜெய் பாரத்
கலிவரதன் திருச்சி, கமெண்ட் டை தெளிவாக படித்து பதில் எழுதவும். 12 ம் வகுப்புக்கு பிறகு கல்லூரியில் ஒரு பொது மொழி படிக்கும் வாய்ப்பு. அதுவும் படிக்கும் காலம் தான்.அந்த மாணவர்கள் 18 வயது நிரம்பிய அலசி ஆராயும் திறன் உள்ள பிள்ளைகள். அவர்கள் படிப்புக்கும் ஏற்ற வேலை வேறு மாநிலத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால், கல்லூரியில் பொது மொழி கற்று கொள்ள போகுகிறார்கள். அவ்வளவுதான். இல்லையென்றால் இருமொழி, மும்மொழி என இழுத்து கொண்டே இருக்க வேண்டியது தான். தேவை என்ன என்ற தெளிவு மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் வேண்டும். மாநில அரசு மம்மி, மே ரா மா என கூற ஆரம்பித்தால், அம்மா என்ற மொழி பற்று மறந்து விடும் என்கிறது. மத்திய அரசு பல மொழி உள்ள இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தவரும் முன்று மொழியாவது கற்று கொள்ள வேண்டும் என்கிறது. பூனைக்கு மணி கட்டுங்கள் கலிவரதன், திருச்சி.
உண்மையில் மோடிஜி பிரதமராக வந்த பிறகு தான் நிறைய பல நல்ல மாற்றங்கள் இந்தியாவில் ஏற்பட்டிருக்கின்றன என்பதை கண்கூடாகத் தெரிகிறது. ஒரு அசாத்திய மனதுடன் தைரியமாக உலக நாடுகளை ஒரு கலக்கு கலக்குகிறார். ஆன்மீகம், நேர்மை, கை சுத்தம், நெஞ்சுரம், யாருக்கும் அஞ்சாத ஒரு போர் வீரம் நிறைந்த தலைவராக வலம் வருகிறார். டிமானிடைஷேசன், ஜி.எஸ்.டி, ஆர்டிகிள் 370, சி.ஏ.ஏ, வக்போர்டு சீர்திருத்தம், கோவிட் மேலாண்மை போன்றவைகளை எதார்த்தமாக கையாண்ட திறன் பிரதமர் மோடியையே சாரும். நாட்டில் ரயில்வே திட்டங்கள், மேம்பட்ட ரயில்கள், உயர் தரமான மெகா சாலைகள், மேம்பாலங்கள், செயற்கை கோள்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ராணுவ கப்பல்கள் போன்ற பாதுகாப்பு திட்டங்களும், மேலும் பல அசுரத்தனமான வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் தான் பார்க்க முடிகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி, பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி, கல்வான் தாக்குதலுக்கு பதிலடி, தன்னை எதிர்த்த கனடா, மலேசியா, நேப்பாள், மாலத்தீவு அதிபர், பிரதமர்களை தன் ஊமை பாஷையினாலேயே ஒரு கை பார்த்தவர். இப்போது டிரம்புக்கும் அதே பாஷையில் கறாராக வேலை காட்டுகிறார். சிறந்த ராஜதந்திரி, ராஜரிஷியாக அமர்க்களம் செய்கிறார். வெடி மற்றும் வெட்டிப்பேச்சு எல்லாம் பேசுவதில்லை. எல்லா உலக தலைவர்களுடனும் சரளமாக பழகுகிறார். இன்று அனுதினமும் அவர் பெயரை உச்சரிக்காத எந்த நாடும் எந்த ஊடகமும் உலகில் இல்லை. உண்மையில் இப்படியொரு தலைவனை பெற்றிட இந்திய மக்கள் நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க மோடிஜி. வாழ்க பாஜக.
இந்திய பொது மொழிக்கு ஒரு தீர்வு காணலாமே. தவழும் வயதிலும், தாவும் வயதிலும் தாய் மொழி. பறக்கும் வயதில் விமானத்தின் பின்னால் சமநிலைக்கு உதவும் மூன்றாவது இறக்கை போல ஒரு பொது மொழி. 12 ம் வகுப்புக்கு பிறகு கல்லூரிகளில் விரும்புவர்கள் மட்டும் கற்று கொள்ளும் வகையில் ஒரு பொது மொழி கற்று கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தலாமே. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தொழில் சார்ந்த விசயங்களுக்காக அவர்கள் விருப்பினால் கற்கலாம் என வாய்ப்பை ஏற்படுத்தி தருவது சரியாக இருக்கும். சிறு வயதில் மூன்றாம் மொழி என்பது, பாட சுமையை கூட்டும், சுதந்திர தாய்மொழி சிந்தனையை தடுக்கும் என்ற வாதங்கள் எழும். ஆனால் வேலை வாய்ப்பு பெறும் காலத்தில் கற்பது சிறந்த முடிவாக இருக்கும். பரிசீலனையை தேசிய கட்சி ஆலேசிக்குமா?.
வேலைவாய்ப்பு பெறும் காலத்தில் மொழியை கற்பது சிறந்த முடிவாக இருக்கும் ஏலே அறிவு ஜீவி வேலை கிடைத்தவுடன் எவனாவது மெனக்கெட்டு ஒக்காந்து மொழியை கற்றுக் கொண்டிருப்பானா எங்கயிருந்துடா வர்றீங்க .. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்கிற பழமொழியை முதலில் நீ படித்து இருக்கிறாயா?
ஊழல் இல்லாத அனைத்து துறைகளிலும் வளர்ச்சி உலகில் இந்தியா நன்மதிப்பு இவற்றை திறம்பட செய்த பெருமை திரு மோடிஜி
நல்லது செய்பவர்களை யாராக இருந்தாலும் வாழ்த்துங்கள் அச்செயல் நமது மனதை தூய்மைப்படுத்தும்
மேலும் செய்திகள்
அரசியல் சட்டம் தெரியாதா?
04-Sep-2025