வாசகர்கள் கருத்துகள் (1)
அதெல்லாம் இருக்கட்டும், உங்க சொந்தக்காரர்கள் சூர்யா, கார்த்தி, ஈமு கோழி சத்தியராஜ் இவர்கள் மூவரும் கடந்த அதிமுக ஆட்சியில் யாரவது தும்மினால் கூட ஆட்சியாளர்களை எதிர்த்து கூவு கூவுன்னு கூவி தினமும் ஒரு கண்டன அறிக்கை விட்டுட்டு இருந்தானுங்களே, இப்ப கட்டுமர திருட்டு திமுக ஆட்சியில் இவ்வளவு கொலைகள், கற்பழிப்புகள், அடிதடிகள், போதை பொருட்கள் நடமாட்டம், ஊழல்கள், லஞ்சங்கள், இந்து மத எதிர்ப்பு, ரௌடிசம், கட்ட பஞ்சாயத்து, போராட்டங்கள் என்று தினமும் ஆட்சி சந்தி சிரிக்குதே. ஆனால் மூன்று கூத்தாடிகளுக்கும் வாயில் பிளாஸ்திரி ஒட்டின மாதிரி எதுக்குமே வாயை திறக்கமாட்டேங்கிறானுங்களே, அதை பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கதான் அவனுங்களுக்கு சொந்தக்காரனாயிற்றே, மௌனம் காக்கும் காரணத்தை அவனுங்களிடம் கேட்டு சொல்லுங்களேன், நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.