உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகுகால தீபம் ஏற்றிய போது எலுமிச்சம்பழம் உடைந்ததால் பரிகாரம் உண்டா?

ராகுகால தீபம் ஏற்றிய போது எலுமிச்சம்பழம் உடைந்ததால் பரிகாரம் உண்டா?

எலுமிச்சம்பழம் காய்ந்து போயிருந்தால் இப்படியாகி விடும். வருந்த வேண்டாம். ராகுகால தீபமேற்ற எலுமிச்சம்பழத்திற்குப் பதிலாக மண் அகலை பயன்படுத்துங்கள். அம்பிகை அருளால் எல்லாம் நலமாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !