உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலையில் விளக்கேற்றி வழிபாடு முடித்ததும் அணைக்கலாமா அல்லது தொடர்ந்து எரிய வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி வழிபாடு முடித்ததும் அணைக்கலாமா அல்லது தொடர்ந்து எரிய வேண்டுமா?

அணையாதீபமாக ஏற்றி வைப்பது நல்லது என்றாலும், நம் அன்றாடக் கடமையைச் செய்ய வேண்டும் என்பதால் விளக்கை பூ அல்லது தூண்டுகோலால் குளிர வைப்பதே சரி. குறைந்தபட்சம் ஒருநாழிகை (24 நிமிடம்) நேரம் ஏற்றி வைத்தால் போதுமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !