விவசாயம் செழிக்க யாரை வழிபடலாம்?
ADDED :1827 days ago
‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறார் திருவள்ளுவர். விவசாயத்திற்கு மழை அவசியம். மழைக்கு அதிபதி இந்திரன். இவரது பெயரால் முன்னோர்கள் கொண்டாடிய இந்திர விழாவை ஆண்டுதோறும் நடத்த விவசாயம் செழிக்கும்.