உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமியை தரிசித்த பின்பு தானம் அளிப்பது தானே நல்லது?

சுவாமியை தரிசித்த பின்பு தானம் அளிப்பது தானே நல்லது?

தரிசனத்திற்கு முன் அளிப்பது அல்லது தரிசனம் முடித்த பின் அளிப்பது இரண்டும் சரியானதே. கோயிலில் தரிசனம் முடிக்கும் வரை கவனம் சிதறாமல் இருப்பது தான் முக்கியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !