உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் மறுமுறை வைக்கும் போது தான் எடுக்க வேண்டுமா?

சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் மறுமுறை வைக்கும் போது தான் எடுக்க வேண்டுமா?

சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்து விடலாம். தூய்மையும் வழிபாட்டில் ஒரு அங்கமே. நம் வசதிக்குத் தகுந்தாற்போல அடுத்தமுறை எப்போது வேண்டுமானாலும் பூ வைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !