திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1331 days ago
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் மற்றும்
திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவிலில்,
திருக்கல்யாணம் முடிந்து முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவத்தில்,
உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.