நவராத்திரி ஐந்தாம் நாள் : அன்னபூரணி அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி
ADDED :1154 days ago
தஞ்சை : தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளில் தஞ்சை பெரிய கோவில் உள்ள பெரியநாயகி அம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.