உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பௌர்ணமி முடிந்தும் அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பௌர்ணமி முடிந்தும் அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். தொடர்ந்து இன்று (6ம் தேதி) சனிக்கிழமை மற்றும் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ராஜகோபுரம் அருகே அமைக்கப்பட்ட பந்தலில் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !