சுவாமி பவனி நடக்கும்போது, மூலவரைத் தரிசிக்கலாமா?
ADDED :935 days ago
தரிசிக்கலாம். மூலவரும் உற்ஸவரும் ஒன்று தான். சில கோயில்களில் நடை சாத்திவிடுவதும் உண்டு.