திருக்கோஷ்டியூரில் ஹனுமன் வாகனத்தில் சுவாமி உலா
ADDED :885 days ago
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 3ம் திருநாளில் ஹனுமன் வாகனத்தில் சுவாமி, ஆண்டாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.