உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா

பெருமாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா

ஈரோடு: ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் வரதராஜப் பெருமாள் கோயில்  மண்டல பூஜை நிறைவு விழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !