சிவன் கோயிலில் மாணவர்கள் உழவாரப்பணி!
ADDED :4328 days ago
காரைக்குடி: அருகே கல்லல் நகரச் சிவன்கோயிலில் தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பில் உழவாரப்பணிகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தைச் சுற்றிலும் இருந்த முள் செடிகள் மற்றும் புதர்களை மாணவர்கள் அப்புறப்படுத்தினர்.