உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகூரில் கந்தூரி விழா சந்தன கூடு

நாகூரில் கந்தூரி விழா சந்தன கூடு

நாகப்பட்டினம், :  நாகையை அடுத்த நாகூரில்  தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் இந்த நாகூர் தர்காவில் நாகூர் ஆண்டவர்  நினைவு நாள் கந்தூரி விழாவாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 457-வது கந்தூரி விழா கடந்த 1--ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது.   விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !