உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி!

சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி!

கடலூர்: புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !