உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செங்கோடு சஞ்சீவராய பெருமாள் கோவிலில் 1008 கலசாபிஷேகம்

திருச்செங்கோடு சஞ்சீவராய பெருமாள் கோவிலில் 1008 கலசாபிஷேகம்

திருச்செங்கோடு : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அக்ரஹாரம் தெரு   சஞ்சீவராயப் பெருமாள் திருக்கோயிலில் 1008 கலசாபிஷேகம்  நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு  ஆஞ்சநேயருக்கு மலர்  அலங்காரம் செய்யப்பட்டு, மூல நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !