உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

வடமதுரை : வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நேற்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடந்தது. சுந்தரேசுவரருக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் வேல்முருகன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !