உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடும் விழா!

செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடும் விழா!

சேலம்: அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பண்டிகை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !