செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடும் விழா!
ADDED :3803 days ago
சேலம்: அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பண்டிகை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.