உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சாய்பாபா கோயிலில் ஸ்வர்ணாபிஷேகம்!

மதுரை சாய்பாபா கோயிலில் ஸ்வர்ணாபிஷேகம்!

மதுரை: மதுரை அழகர்கோவில் சிங்கப்பூர் நகர் ஷீரடி சாய்பாபா கோயிலில் குருபூர்ணிமா
ஸ்வர்ணாபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம், மாலையில் ஸ்ரீராகவேந்திரர், சாய்பாபா
பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை ஷீரடி சாய் ராகவேந்திரா பக்த சபை தொண்டு
நிறுவனம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !