உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தைக்கூடு விநாயகர்!

நத்தைக்கூடு விநாயகர்!

கடலில் கிடைக்கும் நத்தைக்கூடு, கிளிஞ்சல் மற்றும் மணலால் உருவான பிரளயம் காத்த விநாயகர், கும்பகோணம் அருகிலுள்ள திருப்புறம்பியம் சாட்சி நாதேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கிறார். இவருக்கு விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது.   இந்த தேன் வெளிவராமல் உறிஞ்சப்பட்டு விடும். இருப்பிடம்: கும்பகோணம் - திருவையாறு சாலையில், புளியஞ்சேரி, இன்னம்பூர் வழியாக 10 கி.மீ.தொலைபேசி: 0435 - 245 9519, 245 9715.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !