தேவி கருமாரியம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை
ADDED :3351 days ago
சின்னாளபட்டி:நாக பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி-அம்பாத்துரை ரோடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகா தீபாராதனையில் சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.