உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்!

சபரிமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்!

சபரிமலை: சபரிமலையில் புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக இந்த பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு வியாபாரம் நடக்கிறது. இதனை போதை பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !