வீடு கட்டும்பணி சிறப்புடன் நடக்க எந்த சுவாமியை வணங்க வேண்டும்?
ADDED :2665 days ago
வீடு நல்ல முறையில் கட்ட திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை வணங்க வேண்டும். காலையில் நீராடி திருவிளக்கேற்றி இப்பாடலை, 12 முறை படியுங்கள்.
சென்றடையாத திருவுடையானை உமையொரு பாகம் உடையானை
சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.
இதைச்செய்தால் மலைக்கோட்டை மாதிரி உறுதியான வீடு அமையும்.