திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்
ADDED :2547 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை, மஹா தீபம் ஏற்றப்படுகிறது.இந்நிலையில், இன்று, மதியம், 1:09 மணி முதல், நாளை மதியம், 12:12 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.