உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உழவாரப்பணி என்பதன் பொருள் என்ன?

உழவாரப்பணி என்பதன் பொருள் என்ன?

கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி. இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர். இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர். எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி. சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !