உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையன்று உணவில் வாழைக்காய் சேர்ப்பது ஏன்?

அமாவாசையன்று உணவில் வாழைக்காய் சேர்ப்பது ஏன்?

அமாவாசையன்று காய், கனி, கிழங்கு, கீரை உணவு வகைகள் இடம்பெற வேண்டும். இதில் வாழைக்காய் முக்கியமானது. ’வாழையடி வாழையாக’  நம் சந்ததி தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது சேர்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !