உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தமின்றி 1,000

சத்தமின்றி 1,000

மற்றவர்கள் கேட்கும் விதத்தில் மந்திரம் சொல்வது ’வாசிகம்’. தனக்கு மட்டும் கேட்கும் படியாக ஜபிப்பது ’உபாம்சு’. மனதிற்குள் ஜபிப்பது ’மானஸம்’.  வாசிகம் ஒரு மடங்கு,  உபாம்சு நூறு மடங்கு பலன் தரும். மானஸம் ஆயிரம் மடங்கு பலனை  தரும். மனதிற்குள் ஜபிப்பதே சிறந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !