உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிம்மதியாக இருக்கணுமா

நிம்மதியாக இருக்கணுமா

திருமணத்திற்குப் பின் நிம்மதியாக வாழ எதை தவிர்க்க வேண்டும் என  பெண்களுக்கு கவிஞர் அப்துல்லாவின் அறிவுரை.

* எந்த நேரமும் சண்டையிட்டுக் கொண்டும், பெருமூச்சு விட்டுக் கொண்டும் இருக்கக்கூடாது.
* கைவலி, கால்வலி, தலைவலி என புலம்ப கூடாது.
* பொருளாதார நிலை அறியாமல் ஆடம்பரமாக வாழ நினைக்க கூடாது
* அளவுக்கு  அதிகமாகவும் பேச கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !