உள்ளூர் செய்திகள்

நன்றி மறவாத நல்ல மனம் போதும்

* பிறர் செய்த உதவியை மறக்காத மனம் இருந்தால் போதும். உங்கள் வாழ்க்கை ஒளிரும். * ஏழை மீது இரக்கம் காட்டுபவன் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறான்.* வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். * பிரச்னையில் இருந்து விலகி இருங்கள். அதுவே மேன்மை அளிக்கும்.* மனதை திடமாக வைத்திருங்கள். அப்போதுதான் தைரியமாக எதிலும் ஈடுபட முடியும். - பொன்மொழிகள்