உள்ளூர் செய்திகள்

உயர்வுக்கு வழி

* என்னால் மட்டும் முடியும் என நினைக்காதீர். என்னாலும் முடியும் என நினைப்பதே உயர்வுக்கு வழி. * நல்லது செய்வது போல நடிக்காதீர்.* மனசாட்சிக்கு பயந்து நடப்பவர் தலைமுறைக்கும் வாழ்வார்.* சகோதரரிடம் விசேஷமாய் நடந்து கொள்வீர்.* வழியில் முளைத்திருக்கும் செடிக்கு தண்ணீர் ஊற்று. உன் வீட்டு வாசலை அது தோரணமாய் அலங்கரிக்கும்.* பேசுவதில் அடக்கம், பார்ப்பதில் ஒழுக்கம்,கேட்பதில் விரைவாய் இருப்பவர் ஆண்டவருக்கு பிரியமானவர்கள்.